Monday, June 22, 2015

கண்ணீர் அஞ்சலி

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார வளமையத்தில் பணியாற்றி வரும் நண்பர் தமிழ்மாறன் அவர்களின் தந்தை இன்று மாலை இயற்கை எய்தினார். நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தினை தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் திருச்சி கிளை தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment