Wednesday, December 18, 2013

கடலூரில் இன்று விடுமுறை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம்நடராஜர் கோவில் மகா ஆருத்தரா தரிசன விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment