கடலூர் மாவட்டத்தில் உள்ள
சிதம்பரம்நடராஜர் கோவில்
மகா ஆருத்தரா தரிசன
விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 மற்றும் பிளஸ் 2
வகுப்புக்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள
அரையாண்டு தேர்வுகள்
திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment