Tuesday, December 10, 2013

SSA BRC மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்ய அரசு முடிவு!

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் BRC
மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்/ முதுகலை ஆசிரியர் ஆகவும், மேலும் 1000  ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அரசு ஆணைகளும் வெளிவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment