Tuesday, January 07, 2014

தொடக்கக்கல்வி : திருச்சி மண்டல ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி /கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

No comments:

Post a Comment