தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி /கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
No comments:
Post a Comment