Tuesday, January 07, 2014

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்தது

இன்று (7.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த
இரட்டைப்பட்டம் வழக்கு தன்
விசாரணை அனைத்தையும் நிறைவுசெய்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. விரைவில்
தீர்ப்பு வெளியாகும்.

No comments:

Post a Comment