Thursday, January 02, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 10 ஆண்டுகள் மேல் பணியாற்றி தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல்!

அனைவருக்கும் கல்வி இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 10 ஆண்டுகள் மேல் பணியாற்றி தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.க.செல்வக்குமார் அவர்கள் ஆணை வழங்கி பாராட்டினார்.


No comments:

Post a Comment