Thursday, January 02, 2014

அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு
திருச்சியில்
டி.வி.எஸ்.டோல்கேட்
அருகே ஒரு தனியார்
கல்லூரியில்
நேற்று நடைபெற்றது. காலையில் நடந்த இந்த
தேர்வை 820 பேரும், மதியம் நடந்த தேர்வை 335
பேரும் எழுதியதாக
தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய
இந்த எழுத்து தேர்வு தினமும்
நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment