Friday, January 31, 2014

PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14 ல்)விசாரணை

PG/TET I / TET II-சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14-ல்)விசாரணைக்கு வருகின்றன .

வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள்
(200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஆசிரியர்
தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என
அனைத்து வழக்குகளும் ஒன்றாக
இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.
எனவே அவற்றை தனித்தனியாக
விசாரிப்பதற்கு வசதியாக தனியாக
பட்டியலிட நீதியரசர் ஆர்
சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று  31 .01.14 ல்
வழக்குகள் தனித்தனியாக
வகைப்படுத்தி வழக்குகள்
பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர
முதுகலை ஆசிரியர் இதர படங்களில் (except
Tamil) 6 வழக்குகளும்
நாளை விசாரணைக்குவருகின்றன என
தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I /
TET II வழக்குகளின்
நிலை நாளை மாலையில்தான் தெரியவரும்.

No comments:

Post a Comment