Friday, March 14, 2014

ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கா ன சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்புப்பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.
 தமிழகம் முழுவதும்
இடைநிலை ஆசிரியர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்ரல் 10-ம்
தேதி வரை நடக்கும். அதன் பிறகு 2-ம்
தாளில் தேர்ச்சிபெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment