Friday, May 30, 2014

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2: முதல்முறையாக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறை அறிமுகம்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில்
முதல்முறையாக விடைத்தாள்
மறுமதிப்பீட்டு முறை இந்த ஆண்டு
அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுவரை விடைத்தாள் மறுகூட்டல்
மட்டுமே அமலில் இருந்தது.
விடைத்தாள்
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது
தொடர்பான விவரங்கள் சி.பி.எஸ்.இ.
இணையதளத்தில் வெளியிடப்படும்.
மறுமதிப்பீட்டுப் பணிகள்
ஒரு மாதத்துக்குள் முடிவடையும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய
மாணவர்களுக்கான மதிப்பெண்
சான்றிதழ்கள் 2 வாரங்களுக்குள்
விநியோகிக்கப்படும். வழங்கப்படும்
தேதி இன்னும்
முடிவு செய்யப்படவில்லை. மாணவர்கள்
தங்களது மதிப்பெண்
விவரங்களை வைத்தே உயர்
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
என்று சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல
அலுவலர் சுதர்சனராவ் கூறியுள்ளா

No comments:

Post a Comment