Friday, May 09, 2014

திருவாரூரில் 83.7 சதவீதம் தேர்ச்சி


திருவாரூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 080 மணவர்களில், 83.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்தாண்டை காட்டிலும் 1 சதவீதம் அதிகமாகும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில், ஜிஆர்எம் அரசு பள்ளி மாணவி முஸ்ரிதா நஸ்ரூன் 1177 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், இதேப்பள்ளியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி 1175 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், செர்வீன்(செயின்ட் ஜோசப் பள்ளி), மணிவேல்(தரணி மெட்ரிக் பள்ளி) ஆகிய இருவர் 1173 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

No comments:

Post a Comment