Friday, August 29, 2014

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன்
படி
2014-15ம் கல்வியாண்டில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனமும்
இணைந்து உயர்தொடக்கநிலை
ஆசிரியர்களுக்கு "கணித திறன்
மேம்பாட்டுப் பயிற்சி"
என்ற தலைப்பில் வட்டார வளமைய
அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014
முதல் 12.09.2014 வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சியானது காலை 9.30மணி முதல்
மாலை 4.30மணி வரை
நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment