Monday, October 20, 2014

தமிழகத்தில் கனமழை: 19 மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை காரணமாக 19 மாவட்ட பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தருமபுரி,
திருவண்ணாமலை, கோவை,
நாகை, கடலூர், அரியலூர், கரூர்,
விழுப்புரம், காஞ்சிபுரம்,
சென்னை, திருவள்ளூர், திருச்சி,
ஈரோடு, திருப்பூர், கடலூர்,
தூத்துக்குடி,
தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும்
புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment