Tuesday, October 21, 2014

தமிழகத்தில் கனமழை; இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக இன்றும்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர்,குந்தா,கோத்தகிரி தாலுகாக்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி,கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக விழுப்புரம்
மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி, திண்டுக்கல் , தஞ்சாவூர், நாகை ,
திருச்சி மற்றும்  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களின் விடுமுறை அறிவிப்பு அறிய தொலைக்காட்சி செய்தியினை பார்க்கவும்.

No comments:

Post a Comment