Thursday, February 05, 2015

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை!

டிட்டோஜாக் மற்றும்
ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு;
இனி தனித்த போராட்டம் இல்லை என
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிட்டோஜாக்கின் பிரதான
கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்
உட்பட ஏனைய கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து 22.02.2015ல் மாவட்ட அளவில்
ஆயுத்தக்கூட்டம் நடத்தவும், 08.03.2015ல்
மாவட்ட அளவில் கண்டன
பேரணி நடத்தவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment