Friday, March 13, 2015

SSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்குஇரண்டு நாள் பயிற்சி

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment