Thursday, May 21, 2015

10ம்வகுப்பு தேர்வு முடிவு: மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் 41; அரசு பள்ளியில் படித்து 3 பேர் முதலிடம்

499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 41


498 பெற்று இரண்டாம் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை: 192

497 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 540

அரசு பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த மூன்று பேர் ஜெயநந்தனா, 499, வைஷ்ணவி, ஜெயநந்தனா, 499
பிறமொழிப்பிரிவில் 500க்கு 500 மதிப்பெண் 5 பேர் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment