Thursday, May 07, 2015

பிளஸ் 2 தேர்வு : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியானது.
தமிழகம்,
புதுவையில் பிளஸ் 2 தேர்வு
வெளியானது. 1192 மதிப்பெண்களை
பெற்று 2 மாணவர்களும், 1190
மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள்
இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189
மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற
மாணவி மூன்றாம் இடத்தை
பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி
அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து
வருகிறார்.
பாட வாரியாக சதம் எடுத்த மாணவர்கள்:
இயற்பியல் - 124
வேதியியல் - 1049
கணிதம் - 9710
தாவரவியல் - 74
விலங்கியல் - 4
கணினி அறிவியல் - 577

No comments:

Post a Comment