Thursday, May 07, 2015

+2 தேர்வில் 1192 மதிப்பெண் பெற்று 2 மாணவிகள் முதலிடம்

மாநில அளவில் தமிழ் வழியில் பயின்று
திருப்பூரைச் சேர்ந்த பவித்ராவும்,
கோவையைச் சேர்ந்த நிவேதாவும்
முதலிடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் 1192
மதிப்பெண் பெற்றுள்ளனர்.
2ம் இடத்தில் விக்னேஷ்வரன் (ஈரோடு),
பிரவீன் (நாமக்கல்), சரண்ராம் (நாமக்கல்),
வித்யதர்சினி (திருச்சி) ஆகியோர் 1190
மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 3ம் இடத்தை
பாரதி என்ற மாணவி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment