Monday, March 31, 2014

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 மாணவர்களுக்கு வகுப்பு முன்னதாக தொடக்கம்

வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நீண்ட நாள் கோடை விடுமுறை அளிப்பதை தவிர்த்து,
விரைவில் பள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை நடத்தி வகுப்புகளை
தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

10% அகவிலைப்படி உயர்வு எப்போது ? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்
என்று தமிழக அரசுஊழியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

Sunday, March 30, 2014

Over 11,000 officials, teachers for poll duty in Tiruchi

About 11,410 government officials and school and college teachers will be deployed for poll duty in Tiruchi district for the Lok Sabha elections.

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி : வரும் கல்வியாண்டிலும் முக்கியத்துவம் தர உத்தரவு

தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு

தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம்
வகுப்பு மாணவர்களின்
கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில்,
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை

மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளார்  என தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்"

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது.

Saturday, March 29, 2014

+2 Mathematics Examination 2014 Key book for Valuation Reference

5ம் வகுப்பு மாணவர்களின்கற்றல் திறன் அறியசிறப்பு தேர்வு

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய தமிழகத்தில் 15
மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக
5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.

துறை தேர்வுகள்கடைசி தேதி 15.04.2014வரை நீடிப்புசெய்யப்பட்டுள்ளது

2014-ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு
விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் முலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால்
விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. 
அறிவிக்கை நாள் : 01.03.2014
விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45பி.ப.
தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014வரை.

பத்தாம் வகுப்பு விடைத்தாள்மதிப்பீடு ஏப்ரல் 10 முதல் 19வரை நடைபெறவுள்ளது

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம்
தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

வீட்டிலேயே கொண்டு வந்துகொடுப்போம் ஓய்வூதியத்தை :எஸ்பிஐ புதிய திட்டம்

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர
ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணியில் புதிய முறை:கூடுதல் கவனம் செலுத்ததிணறும் ஆசிரியர்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக
கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Friday, March 28, 2014

பள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும்
உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர
தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்து வரும் ஷீலா பாலகிருஷ்ணன் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஷீலா பலகிருஷ்ணன் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 31-ம் தேதி முதல் அவர் இப்பொறுப்பை ஏற்க உள்ளார்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு!




பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு இறுதி வாய்ப்பு

பின் தங்கிய மாணவர்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில்
விண்ணப்பிப்பவர்களுக்கு, கால
அவகாசத்தை நீடிக்கக் கோரி தாக்கல்
செய்த மனுவுக்கு பதில் மனுத் தாக்கல்
செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்
நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு தமிழ் இரண்டாம் தாள் 777 பேர் ஆப்செண்ட்

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம் தாள்
தேர்வு எழுத 777 பேர் வரவில்லை.

தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி : தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்

நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து,
இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று,
தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார்
தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த
பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்' என, தேர்வுத்துறை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது.

Thursday, March 27, 2014

பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி. சபிதா, இ.ஆ.ப., அவர்களை மாற்றிட தேர்தல் ஆணையத்திடம் TATA சங்கத்தின் சார்பில் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

கலவரத்தில் பலியாகும் தேர்தல்
அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம்
நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி

நேற்று நடந்த, பத்தாம் வகுப்பு தமிழ்
முதல்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால்,
மாணவர்கள் குழப்பமும், அதிர்ச்சியும்
அடைந்தனர்.

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடி; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி

10ம் வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில், குளறுபடி நடந்துள்ளதால்,
பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தியில்
உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: 100% இலக்கை எட்ட வேண்டும்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத
இடஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில்
(2014-15) 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை - பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர்
பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால
வைப்புநிதி இறுதி பணம் பெறுதல்,

புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்!

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம்
கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள்
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும்
தெரிவிக்கபட்டுள்ளது.

பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியை 'சஸ்பெண்ட்

மாணவியர் கூறிய பாலியல்
தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத
அரசுப்பள்ளி தலைமையாசிரியை,
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டுப்பதிவு நாளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

லோக்சபா தேர்தல் நடைபெறும்
தொகுதிகளில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு, ஓட்டுப்பதிவு நாளில்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்

அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில
வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர்
சேர்க்கையை அதிகரிக்கும்
பணிகளை ஆசிரியர்கள்
தீவிரப்படுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வி.ஏ.ஓ., தேர்வில் பிரிவு ஒதுக்கீட்டில் குளறுபடி: மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

அரசு பணி தேர்வாணையத்தால்,
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான
பிரிவு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள்
விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா? மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி

'தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி,
மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.

Wednesday, March 26, 2014

பிளஸ் 2 கணித தேர்வில் அச்சுப்பிழை: மறு தேர்வு கோரிய மனு தள்ளுபடி

பிளஸ் 2 கணித தேர்வில், அச்சுப்
பிழையுடன் வினா இடம் பெற்றதால்,
மறு தேர்வு நடத்த கோரிய மனுவை,
மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம

கும்பகோணம் டிகிரி காபியும்
சமகாலத்துக் கல்விமுறையும்…

அகவிலைப்படி உயர்வு வழங்க அரசுக்கு அக்கறை இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு துவக்கம் திருச்சியில் 40,444 பேர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் 40 ஆயிரத்து, 444 பேர் இன்று எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர்.

வெயிலின் தாக்கம்: தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை

காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும்
கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி முடிவுசெய்துள்ளது.

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு

பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில்
முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இன்று எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு ஆரம்பம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு ஆரம்பமாகிறது.இதில் 10 லட்சம் மாணவ,மாணவிகள் இத்தேர்வை எழுதுகிறார்கள்.

கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக
அமைந்ததால், அதிக மதிப்பெண்
பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர்.

ஓய்வூதியம் திட்டம் தொடர்பான பணிகள்: தகவல் தொகுப்பு மையத்தில் ஒப்படைப்பு

அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
தொடர்பான பணிகள், தமிழக தகவல்
தொகுப்பு மையத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Tuesday, March 25, 2014

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

வெயில் தாக்கம்: 1/2மணி நேரம் முன்னதாக தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2
பொதுத் தேர்வு கடந்த 3–ந் தேதி தொடங்கியது. 8 லட்சம் பேர் எழுதிய இந்த
தேர்வு இன்று முடிந்தது. இதைத்
தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்
தேர்வு நாளை (26–ந் தேதி) தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது.

குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.எஸ்.சி

குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
வெளியீடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26)
துவங்குகிறது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பிளஸ்2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு; பால் பாய்ன்ட்' பேனா பயன்படுத்துமாறு, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தேவராஜன் அறிவுறுத்தல்

பிளஸ்2 மாணவர்கள் இன்று இறுதி நாளாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும்
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (
புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9– ந்தேதி வரை நடைபெற உள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38
ஆயிரத்து 876 மாணவ மாணவியர்
எழுதுகின்றனர்.

மத்திய அரசின் 'ஆதார்' திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது 'ஆப்பு!'

: 'திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும்
பெற, ஆதார் அட்டை அவசியமில்லை.

நாளை 10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ரத்து

''நாளை, 10ம் வகுப்புத்தேர்வு துவங்குகிறது. தமிழ் வழியில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வை எழுத உள்ள, 7.31
லட்சம் மாணவ, மாணவியருக்கு,
தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

Monday, March 24, 2014

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை அவசியமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார்
அட்டை கட்டாயம் என கோரும்
அனைத்து உத்தரவுகளையும் வாபஸ்
பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஆசிரியர் வேலை கிடைக்குமா? விரக்தியின் விளிம்பில் 73000 பேர்,வழக்கில் தத்தளிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்- தினமலர் செய்தி

கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித்
தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள
73 ஆயிரம் பேர் தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வு துறை புது திட்டம்

"பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல்,
ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும்,''
என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், வேலைவாய்ப்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு உத்தரவு முற்றிலும்
செயல்படுத்தப்படாமல் உள்ளதாக
மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள்
அதிருப்தி தெரிவித்துள்ளன.

Sunday, March 23, 2014

புற்றீசல் போல் பெருகும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு சத்தமில்லாமல் மூடுவிழா

கிராமப்புற பெற்றோரிடமும் பெருகிய
ஆங்கில மோகத்தின் விளைவு கடந்த
1990ம் ஆண்டுக்கு பின்னர் ஆங்கில
வழி நர்சரி பள்ளிகள் குக்கிராமங்களிலும் பிறப்பதற்கு வழி வகுத்தது.

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்ற தலைமையாசிரியை, உதவி ஆசிரியை ' சஸ்பெண்ட்: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீரனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித்
தலைமையாசிரியை மற்றும் உதவிஆசிரியை 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமில்லை, காலை9.15மணிக்கு தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத்
தேர்வை தமிழகம் முழுவதும் சுமார்
3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும்
அதிகமான மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனர்.

Saturday, March 22, 2014

அரசு ஊழியர் துறைத் தேர்வு முடிவு வெளியீடு!

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு  பள்ளி  ஆசிரியர்கள் பதவி  உயர்வுக்காக ஆண்டுதோறும் மே, டிசம்பர் மாதங்களில்
துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம்

நீதி மன்ற வழக்குகளை கவனிக்க மாவட்டம் தோறும் நீதி மன்ற தொடர்பு அலுவலராக (NODAL OFFICER )ஒரு AEEO - வை நியமித்து இயக்குநர் உத்தரவு

SCERT-தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15மாவட்டங்களில் நடத்த திட்டம்

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில்
வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத
இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை
www.cbse.nic.in
www.ctet.nic.in
ஆகிய இணைய தளங்களில்
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த
பிப்ரவரி 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்
தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 8.26 லட்சம்
பேர் எழுதினர்.தேர்வில்
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்
வகையில் தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்
தாள்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டன. இதுபோல் தேர்வுக்கான
சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணைய
தளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றில்
பிழை அல்லது ஆட்சேபணை இருந்தால்
அவற்றைத் திருத்திக் கொள்ள
தேர்வர்களுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான
முடிவை சி.பி.எஸ்.இ.
இப்போது வெளியிட்டுள்ளது. மேலும்,
இறுதிசெய்யப்பட்ட விடைகளும் இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே9ல் வெளியீடு!

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகிற மே 9ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள்
துறை இயக்குனர் திரு.தேவராஜன்
தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.

மே முதல் வாரத்தில் பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்

மே மாதம் முதல் வாரத்தில் இருந்து,
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக
அண்ணா பல்கலை வட்டாரம் நேற்று தெரிவித்துள்ளது.

Thursday, March 20, 2014

தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

மூன்றாம் பருவத்துக்கான
தேர்வுகளை மார்ச், 21ம் தேதி துவங்கி,
29ம் தேதி முடிக்க, தொடக்கக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக
தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர்
பங்கேற்றுள்ளனர்.

குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு 24- ல் தொடக்கம்: முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்
முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்
மாணவருக்கான, விடைத்தாள் பக்கம்,
குறைக்கப்பட்ட நிலையில், அதற்கான
கட்டுகள், தையல் இயந்திரம் மூலம்,
தைக்கும் பணி நேற்று துவங்கியது.

10ம் வகுப்பு "தட்கல்' தேர்வுக்கு "ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, "தட்கல்'
திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள்,
தேர்வுத்துறை இணையதளத்தில்
இருந்து, இன்று, "ஹால் டிக்கெட்'டை,
பதிவிறக்கம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கா ன சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பதிலாக, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் 10% D.A தமிழக அரசு வழங்கும்

TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின்
அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல்
வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ்சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்
என்று ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO- களுக்கு உத்தரவு

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நிறுத்திவைப்பு

உயர் கல்வித் துறை உத்தரவைத்
தொடர்ந்து அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த
பேராசிரியர் பணியிடத்துக்கான
நேர்முகத்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் வகுப்புக்கு வர அழைப்பு : குழப்பத்தில் தவிப்பு

பிளஸ் 2 தேர்வு பணியில் உள்ள
ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வரும்படி எஸ்எம்எஸ் மூலம்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியா, தேர்வுப் பணியா? ஆசிரியர்கள் தவிப்பு!

சென்னை உள்ளிட்ட சில இடங்களில்,
இன்று தேர்தல் தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன.

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்தபின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, March 19, 2014

10 ஆம் வகுப்பு தேர்வு மைய ஆசிரியர்களுக்கு கிடுக்குபிடி

ஆசிரியர் தகுதிதேர்வு இட ஒதுக்கீட்டை அழிக்கும் தமிழக அரசு? அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு

தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000
ஆனால் அறிவித்த காலிப்பணியிடம்
13000 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்
பயிற்சி முடித்தவர்கள் 12000 ஆனால் அறிவித்த காலிப்பணியிடம் 2000 பின்னர் சான்றிதழ் சரிபார்பிற்க்கு 27000 பேரையும் அலைய வைக்க வேண்டிய அவசியம் என்ன ?

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் தயார்

வரும் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2
மாணவர்களுக்குத் தேவையான 94 லட்சம்
புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக
கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது

தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம்
கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்
பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடை முறைக்கு வந்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக
தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர்
பங்கேற்றுள்ளனர்.

தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்புகுழப்பத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள்:திருப்பி அனுப்பப்படும் பதிவேடு

ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும்
ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது.

10 சதவீத அகவிலைப்படியைஉடனடியாக வழங்க கோரிக்கை!

தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக
வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது.

6.5 லட்சம் சைக்கிள்வாங்க டெண்டர்'

மேல்நிலைக்கல்வி கற்கும், மாணவ,
மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ், வரும், 2014 - 15ம்
கல்வியாண்டில், ஆண்டில், 6.5. லட்சம் சைக்கிள்கள் வாங்க, 'டெண்டர்'
கோரப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு!'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில்,
தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக
தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.

Tuesday, March 18, 2014

முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற
காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர்
தமிழ் பாடத்தில் சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம்
மறுக்கப்பட்ட கனிமொழி எனும்
தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண்
பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள்
பணிநியமனம் வழங்க ஆசிரியர்
தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம்
ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

15 வயது பூர்த்தியாகாத மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட்டு உத்தரவு

15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி
மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத
அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க
வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதியில்லாத ஆசிரியர்கள் கவலைப்படாத அரசு - தினமலர்

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல்
அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

தவறான கேள்விக்கு 6 மதிப்பெண்: தேர்வுத்துறை அறிவிப்பு

''பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்'
அதற்குரிய, ஆறு மதிப்பெண்,
முழுமையாக வழங்கப்படும்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர்,
தேவராஜன் தெரிவித்தார்.

Monday, March 17, 2014

10th Social Science Important Question for Examination

10th Maths Revision Model Question Paper

10th Revision Model Question Paper

தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி

PAY CONTINUATION ORDER FOR 31 PG ASSTS, 2064 BT ASSTS, 344 PETs FOR 3 MONTHS

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 24- ந்தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்-2 தேர்வு கடந்த 3-ந்தேதி தமிழ் முதல் நாள் தேர்வுடன் தொடங்கியது. 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள்.

எது உண்மையான கல்வி?

எழுத்தாளர் தோழர்
எஸ்.வி.வேணுகோபாலன் என்னிடம்
ஒருமுறை கேட்டார் “டாக்டர்! நீங்க
கதை (Fiction) எழுதலாமே!” என்று.

கல்வியியல் பல்கலை.உறுப்பினர்கள் நியமனம

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,
ஐந்து உறுப்பினர்களை, கவர்னர்
நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

அரசு ஊழியர் சங்கம் எந்த கட்சிக்கு ஆதரவு-தினமலர்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து,
காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள்
கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல்
வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13
லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழக துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்

நடப்பு கல்வியாண்டில், வகுப்புகள்
இன்னமும், முடிவடையாத நிலையில்,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில்,
வரும், கல்வி ஆண்டிற்கான, ஆங்கில
வழி கல்வியில், மாணவர்சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்

சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.

ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம்
வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம்
செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 16, 2014

பிளஸ்–2 கணித தேர்வில் 2 வினாக்கள் தவறானது: மதிப்பெண் வழங்க கோரிக்கை!

பிளஸ்–2 கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. கணிதப் பாடத்தில் 200–க்கு 200 மதிப்பெண்கள் முழுமையாக அதிக மாணவர்கள் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் கணித தேர்வு எளிமையாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

+2 விடைத்தாள் திருத்தும் பணி - முழு விவரம்

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும்
தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி ஜூன் 8-ல் முதல்நிலைத் தேர்வு

நேரடி மாவட்டக்கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

CEO - All District Control Room - Help Line (Toll Free Number) and E-mail IDs dated 16.03.2014

பிளஸ் 2 கணித தேர்வு:தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு, முழுமையாகமதிப்பெண் வழங்கப்படுமா? தேர்வுத்துறை இயக்குனர் பதில்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும்
முக்கியமான கணித தேர்வு, நேற்று நடந்தது.

அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2014 - விடைத்தாட்கள் / படிவங்கள் 18.03.2014 அன்று சம்பந்தபட்ட NODAL POINT லிருந்து பெற்றுக் கொள்ள இயக்குனர் உத்தரவு

ஒய்வூதியத்தாரர்களின் மாதிரி கையொப்பம், கைரேகை, கணினியில் பதிவு

"ஏப்ரல், 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களின்
நேர்காணல் போது மாதிரி கையொப்பம்,
கைரேகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது,'' என, மாவட்ட கருவூல அலுவலர் பத்மா தெரிவித்தார்.

Saturday, March 15, 2014

அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது தேர்வு துறை: முறைகேடுகளுக்கு இனி வாய்ப்பில்லை

பொதுத் தேர்வு திட்டங்களில்,
முறைகேடுகளுக்கு வழிவிட்ட
ஒரு சில ஓட்டைகளையும், பல புதிய
திட்டங்கள் மூலம், முழுமையாக
அடைத்து, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 கணிதத் தேர்வில் "சதமடிக்கும்' மாணவர்களின் எண்ணிக்கை சரியும்!

கணித வினாத்தாளில் 47-வது கேள்வியில் இடம் மாறி பிழையுடன் இடம் பெற்றுள்ள கேள்வி (வட்டமிட்டுள்ள பகுதி). (வலது) பாடப்புத்தகத்தில் சரியாக இடம்
பெற்றுள்ள அதே கேள்வி.

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள்,
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
மேற்கொண்டனர்.

Friday, March 14, 2014

துறைத்தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொடர்ந்து வழக்கு போட்டால் தேர்வாவது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)
தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்
மற்றும் மதுரை கிளையில் வழக்குகள்
பதியப்படுவதால், சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும்,
வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில்
தேர்வர்கள் உள்ளனர்.

ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கா ன சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்புப்பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2 கணித தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழங்க கோரிக்கை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம்
தேதி தொடங்கியது. பொறியியல்
மற்றும் மருத்துவம் படிப்பில் சேர
முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

Thursday, March 13, 2014

தொடக்கக் கல்வி - 25% இடஒதுக்கீட்டின் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொகை திரும்ப பெறுதல் சார்பான விவரம் அளிக்க உத்தரவு

12th Maths Study Material Collection

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்

இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய
பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்
புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்!!! தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள்
பாஸ்போர்ட் எடுக்க, துறையின்
தடையில்லா சான்று பெற இயக்குநர்
அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்.

ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமிஷன் முடிவு: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு

ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம்
அதிகரிக்க தேர்தல் கமிஷன்
முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும்

சென்னை, மதுரை, திருச்சி, சேலம்,
கும்பகோணம் ஆகிய 5 இடங்களில்
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

10-ஆம் வகுப்பு தேர்வு: தனித் தேர்வர்கள் 14, 15-இல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித்
தேர்வர்கள் வரும் 14, 15-ஆம் தேதிகளில்
தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

குரூப் - 2' தேர்வர்களின் மதிப்பெண் வெளியீடு: வெளிப்படைதன்மை காக்க ஐகோர்ட் உத்தரவு

'குரூப் - 2' தேர்வு எழுதியவர்களின்
மதிப்பெண்களை வெளியிட, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு,
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட மாநில கூட்டம்: மதுரையில் மார்ச் 21,22ல் நடக்கிறது

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில்,
2014--15ம் கல்வியாண்டிற்கான, திட்ட
அறிக்கை சமர்ப்பிக்கும், மாநில அளவிலான கூட்டம், மதுரையில், மார்ச் 21,22ல் நடக்கிறது.

குரூப் - 1 தேர்வை நடத்துவதில் சிக்கல்

லோக்சபா தேர்தலால், தமிழகத்தில்,
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 1' தேர்வை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

ஆசிரியர் தகுதித்தேர்வில், சலுகை மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு,
நேற்று துவங்கியது.

ஜூன் இறுதியில் பி.இ., கலந்தாய்வு: அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

''பி.இ., சேர்க்கைக்கான கலந்தாய்வில், இந்த ஆண்டு, எவ்வித மாற்றமும் இல்லை.

போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய, அடையாள வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின், சம்பளம் பிடித்தம் செய்ய, தொடக்க
கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு சமூக அக்கறை ஏற்படுத்தும் திட்டம் துவக்கம்

சமூக பிரச்னைகளை, பள்ளி மாணவர்களே கண்டறிந்து,
அவற்றிற்கு தீர்வு காணும், புதிய
திட்டத்தை, கோவில்பட்டி, சப் - கலெக்டர்
விஜயகார்த்திகேயன் துவக்கியுள்ளார்.

Wednesday, March 12, 2014

தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர்களை அரசு அலுவலர்கள் சந்திப்பது குற்றமாகும்: திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன்

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன்
தலைமையில் நடை பெற்றது.

முதுகலை ஆசிரியர் தேர்வு; CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன

முதுகலை ஆசிரியர் தேர்வு ,
CHALLENGING. KEY ANSWERS சார்பான
வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

பள்ளிக்கல்வி- கல்வித்தகவல் மேலாண்மை முறை(EMIS) -பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டினை ஆசிரியர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளல் மற்றும் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை உயரிய தரத்தில் மேம்படுத்த -- கல்வித்தகவல் மேலாண்மை முறை(EMIS) இணைய தளத்தை ஆசிரியர்கள்- பயன்படுத்த இயக்குனர் அறிவுரை

தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 23, 24, 25ம் தேதி விடுமுறை

தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு: 5% மதிப்பெண்கள் தளர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில்
நடந்தது.

பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம் : ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில், இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும்
பள்ளிகளுக்கு 2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள் படிப்படியாக
வந்து கொண்டிருக்கிறது.

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு

அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்
வகையில், தகுதித்தேர்வு மதிப்பெண்
அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும்.

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு முடிவு ரிலீஸ்: தமிழகத்தை சேர்ந்த 260 பேர் தேர்வாகினர்

ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்.,உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு வெளியிட்டது.

10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வ

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது.

திருவாரூரில் இன்று விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Tuesday, March 11, 2014

32 சதவீத மாணவர்களால் தான் வாசிக்க முடிகிறது!

தொடக்கக் கல்வி :பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம்; 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை; 3-ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29 வரை நடக்கிறது; மே 1 முதல் கோடை விடுமுறை; தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

10th Revision Test Question & Key Answers

12th Public Exam | Expected Key Answers

10th Centum Model Scripts

மேல்நிலை தேர்வுபணி-2014 ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைபூதியம் /சில்லறை செலவினம் தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் கடிதம்

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் -தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை

மக்களவை      தேர்தல் நடை  பெற உள்ளதால் ப்ளஸ் 2    விடைத்தாள்  திருத்தும்  பணியை முகாம் தொடங்கி 10  நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக  தனியார் பள்ளி ஆசிரியர்களையும் முழுமையாக ஈடுபடுத்த தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Click Here to See the Proceedings...

EXPECTED MODEL CHEMISTRY QUESTION PAPER( ENGLISH MEDIUM) FOR 2014 EXAMINATION

ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண்: தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி

முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வில், கூடுதல் மதிப்பெண் பெற, தவறான தகவல் அளித்தவரின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

போட்டோவுடன் அடையாள அட்டை: ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு

ஆசிரியர்களுக்கு போட்டோவுடன்
அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில்
வழங்கப்பட வேண்டும், என
பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
சபீதா உத்தரவிட்டுள்ளார்.

ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு

மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக்கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.

சென்டம்' அதிகரிக்கும்: 'ஈசி'யான தேர்வால், மாணவர்கள் 'குஷி'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த,
இயற்பியல் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்'
எண்ணிக்கை அதிகரிக்கும் என, இயற்பியல் பாட ஆசிரியர்கள்,
நம்பிக்கை தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல்- பள்ளிகள் சார்ந்த விவரங்கள் அனுப்பக் கோருதல் சார்பு

DSE-6 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின்
மீது கடும் அதிருப்தியில் இருப்பது காவல்துறை ஆராயச்சி மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெட்ட
வெளிச்சமாகியுள்ளது

பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகள்: கல்வித்துறை உத்தரவு

பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும்
மையங்களில் முகாம் அலுவலர்கள்
கடைபிடிக்க வேண்டிய 12
கட்டளைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ளது

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடக்கம்: முதன்மை கல்வி அதிகாரி தகவல்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்: மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்
பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க
உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம்
ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள்
செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற
இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான
தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Monday, March 10, 2014

பிளஸ் 2: முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடக்கம்

பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில்
சேருவதற்கான பிளஸ் 2 முக்கியப் பாடத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.

அ.தே.இ - தேர்வர்கள் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி தாமதமாக வருகைபுரிபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில்
மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

652 கணினி ஆசிரியர்களை பதிவு மூப்பின் படி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Sunday, March 09, 2014

த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்: 66 மையங்களில் நடக்கிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2
வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம்
தேதி தொடங்கியது.

மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 16-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க உத்தரவு

மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

போட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத்தரவு

"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

Thursday, March 06, 2014

திருச்சி மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்

7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணியினர் இன்று ஒருநாள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

என்.டி.எஸ்.இ., தேர்வு "ரிசல்ட்' வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.

லோக்சபா தேர்தல் 2014: நடத்தை விதிமுறைகள்

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்வு மத்திய அரசு ஒப்புதல்

நடப்பு நிதியாண்டில், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.)
வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து

Wednesday, March 05, 2014

06.03.2014 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: ஒரு லட்சத்துக்கும் மேலான ஆசிரியர்கள் கலந்துகொள்ள ஒப்புதல்

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது: முடங்கியது டி.என்.பி.எஸ். சி இணையதளம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள்
இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி
இணையதளத்தில் வெளியிடப்படும்
என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன்
அறிவித்தார்.

ஓட்டளிக்க விருப்பமில்லையா? வாக்காளர்க்கு முதல்முறையாக தனி வாய்ப்பு  வழங்குகிறது தேர்தல் ஆணையம்

முதல் முறையாக யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை எனத் தெரிவிப்போர்க்கு என தனி வாய்ப்பினை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் அட்டவணை : முழு விவரம்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24 ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 24-ம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

9 கட்டமாக லோக்சபா தேர்தல்; தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலையில் அஞ்சல் வழியில் வரும் கல்வியாண்டில் எம்.எட்

தாய் மொழி கல்வி: அவசியமா?

பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும், எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று பாரதியார் கூறினார்.

டி.இ.டி., முதல் தாள் தேர்ச்சி - சான்றிதழ் சரிபார்ப்பு எங்கே?

டி.இ.டி., தேர்வில் 5% மதிப்பெண் சலுகை அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களில், முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,
தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள்: மேலும் 25 பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை

எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவுள்ள 25 மாநகராட்சிப் பள்ளிகளை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது.

மார்ச்12 முதல் நாளொன்றுக்கு 1500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்
குழு (டிட்டோஜேக்) சார்பில் 7 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (மார்ச் 6) வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 7.ல் மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம்
தேதி தொடங்கி 9 கட்டங்களாக
நடைபெறும் என டெல்லியில்
செய்தியாளர்கள் சந்திப்பில்
தலைமைத் தேர்தல் ஆணையர்
வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக
அமலுக்கு வருவதாகவும் அவர்
தெரிவித்தார்.
9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட
தேர்தல் நடைபெறுகிறது. பின்னர்
ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய
தேதிகளிலும். மே மாதத்தில் 7
மற்றும் 12 ஆகிய தேதிகளிலும்
அடுத்தடுத்த கட்ட தேர்தல்
நடைபெறுகிறது. மே 12.ல்
கடைசி கட்ட தேர்தல்
நடைபெறுகிறது. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும்
முதல் கட்ட தேர்தலில் 2
மாநிலங்களில் 6 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும்
இரண்டாம் கட்ட தேர்தலில் 5
மாநிலங்களில் 7 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும்
மூன்றாம் கட்ட தேர்தலில் 14
மாநிலங்களில் 92 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும்
நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம்
3 மாநிலங்களில் 5 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும்
ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன்
பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில்
உள்ள 122 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும்
ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம்
உள்பட 12 மாநிலங்களில் 117
தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும்
ஏழாம் கட்ட தேர்தலில் 9
மாநிலங்களில் 89 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 7-ஆம் தேதி நடைபெறும்
எட்டாவது கட்ட தேர்தலில் 7
மாநிலங்களில் 64 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-
வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில்
3 மாநிலங்களில் 41 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 24
வாக்குப்பதிவு:
9 கட்டங்களாக நடைபெறும்
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில்
ஏப்ரல் 24-ஆம் தேதி 6-வது கட்ட
தேர்தலின் போது வாக்குப்பதிவு
நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்:
முன்னதாக, வாக்காளர் பட்டியலில்
திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம்
தேதி நாடு முழுவதும்
சிறப்பு முகாம் நடைபெறும்,
அன்று புதிய வாக்காளர்கள் தங்கள்
பெயரை வாக்காளர் பட்டியலில்
சேர்த்துக் கொள்ளலாம் என்றும்
வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தலில் பதிவான
வாக்குகள்
எண்ணிக்கை நாடு முழுவதும்
மே 16-ஆம் தேதி நடைபெறும் என
தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்
அறிவித்தார்.
தேர்தல் ஆணையர் முக்கிய
அறிவிப்புகள்:
*வரும் மக்களவை தேர்தலில்,
நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000
வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்
இது கடந்த ஆண்டை விட 12%
அதிகமாகும்.
*வாக்குச்சாவடிகளுக்கு அருகில்
குடிதண்ணீர்,
மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள
பாதை போன்ற அடிப்படை வசதிகள்
அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
*தேர்தலில்,
வேட்பாளர்களை நிராகரிக்கும்
'நோட்டா' வசதி வரும் மக்களவைத்
தேர்தலில் அமல் படுத்தப்படும்.
*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க
புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் சீட்டு முதல் முறையாக
வழங்கப்படும்.

மார்ச்-6 வேலை நிறுத்தப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பீர்- போராட்டத்தினால் மாணவர்களின் கற்றலக்கு பதிப்பு இல்லை- ஆசிரியர்களுக்கு நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி வேண்டுகோள

டிட்டோஜாக் சார்பாக 7அம்ச
கோரிக்கைகளை நிறைவேற்ற
வலியுறுத்தி தமிழக முதல்வர்
கவனத்தை ஈர்க்கும் வகையில்
மார்ச்-6 ஒருநாள் வேலை நிறுத்த
போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் மக்களவை தேர்தல்-
ஏப்ரல்-24 அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில்
நேற்றைய இரவு மூத்த
வழக்கறிஞ்சர்கள் மற்றும் மூத்த
நிர்வாகிகளுடன் ஆலோசனை
நடத்தப்பட்டது .பின்னர் போராட்டம்
தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கால போராட்ட
வரலாறு
இதேபோன்று கோரிக்கைகளை
வலியுறுத்தி இதற்கு முன்னர்
முன்னாள் முதல்வர் -
புரட்சித்தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர்,ஆட்சிக்காலத்திலும்,
முன்னாள் முதல்வர்,டாக்டர்
கலைஞர்
ஆட்சிக்காலத்திலும், .அதேபோன்று
தற்போதைய முதல்வர்
ஜெ ஜெயலலிதா அவர்களின்
முந்தைய ஆட்சிக்காலத்திலும்,
போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அக்காலங்களில் அரசு ஊதிய
பிடித்தம் செய்ய
ஆணையிட்டன.ஆசிரியர்பணி
வருடத்திற்கு 220 நாட்கள்
கற்பித்தல் பணி செய்யவேண்டும்.
எனவே இந்த நாளினை
பிறிதொரு நாளில்
வேலை செய்து ஈடுசெய்வதாக
எழுதிக்கொடுத்து,அவ்வாறு
ஈடுசெய்தும் பிடித்தம்
செய்யப்பட்ட
ஊதியத்தினை மேலே சொல்லப்பட்ட
முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில்
பெற்ற வரலாறு நடைபெற்றுள்ளன
அதேபோன்று தற்போது நடைபெற
உள்ள போராட்டத்திற்கான
நாளினை வேறொரு நாளில் நாம்
கற்பித்தல்
பணி செய்து ஈடுகட்டி ஊதியத்தை
பெற வழிவகை உள்ளது.
மாணவர்களின் கற்றலுக்கு
குந்தகம் இல்லை
மேலும் நடைபெற உள்ள
போராட்டத்திற்கான்
நாளினை வேறொரு நாளில் நாம்
கற்பித்தல் பணி செய்து ஈடுகட்டி
விடுவோம் என்பதால்
மாணவர்களின்
கல்வி கற்றலுக்கு குந்தகம்
விளையாது.என பெற்றோர்களிடம்
ஆசிரியர்கள் சொல்லவும்
வேண்டுகோள்
எனவே அரசின் கவனம் பெற
நடைபெறும் மார்ச்-6 ஒருநாள்
வாலைநிறுத்தப் போரட்டத்தில்
ஆசிரியர்கள் அதிகப்படியான
எண்னிக்கையில் பங்கேற்க
நமது பொதுச்செயலரும்
டிட்டோஜாக்
உஅயர்மட்டக்குழு உருப்பினருமான
மதிப்புமிகு செ.முத்துசாமி Ex.M.L.C
அவர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளார

Tuesday, March 04, 2014

தொடக்கக்கல்வி- பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேர்தலுக்கு பின் நடந்தாலும் சிறப்பு நிகழ்வாக 2013 பேனல் படியே நடத்தப்படும்- இயக்குனர் உறுதி

இன்று மாலை தொடக்ககல்வி இயக்குனர்
அவர்களை பல்வேறுபட்ட கோரிக்கைகள்
குறித்து நமதுபொதுச்செயலர்திருமிகு செ.
முத்துசாமி சந்தித்து சுமார்30 நிமிடங்கள்
பேச்சு நடத்தினார்.

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - ஊ.ஒ / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் 01.01.2014 நிலவரப்படி தயார் செய்ய இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

நாளை காலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை காலை 10.30
மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

நாளை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: முக்கிய ஆலோசனையில் டிட்டோஜாக் தலைவர்கள்

பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை 05.03.2014 அறிவிக்கப்பட இருப்பதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நாளை முதல்
நடைமுறைக்கு வருவதாலும் 06.03.2014
அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியுமா?

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான
விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் நாளை(மார்ச்
5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

ஆசிரியர்த் தகுதித் தேர்வு முதல் தாளில் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

மாணவர்களை தண்டித்தால் தவறில்லை- தினமணி கட்டுரை

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும்
பெற்றோர்களால் மாணவர்கள் தவறான
பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

டிட்டோஜாக்- திட்டமிட்டபடி 6ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும். இன்றைய டிட்டோஜாக் உயர்மட்டக்குழு சென்னையில் கூடி முடிவு

இன்று (04.03.2014) டிட்டோஜாக்
உயர்மட்டக்குழு சென்னையில் கூடியது.
போராட்டத்தின் தற்போதைய நிலவரம்
குறித்து ஆராயப்பட்டது.

பள்ளிகள் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் : ஆசிரியர் ஸ்டிரைக் முடிவுக்கு அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மார்ச் 6ம் தேதி, வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்; அன்று, அனைத்து பள்ளிகளும், கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கப் பலகைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியீடு

தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கெல்லாம் ஆசிரியர் வேலை கிடைக்காது

ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு

மேல்நிலைப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கம் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

Monday, March 03, 2014

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.சம்பத் அவர்களின் தந்தை காலமானார்

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டக்கிளை ஆழ்ந்த வருத்தத்தினை  தெரிவித்துக்கொள்கிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கும் கட்சிக்கே வாக்கு- அரசு பணியாளர் சங்க தலைவர் பேட்டி

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் 6ம் தேதி மீண்டும் ஸ்டிரைக்- தினகரன் செய்தி

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ம்
தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த இருப்பதாக
அறிவித்துள்ளனர்.

முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு

இன்று காலை சுமார் 10.30 மணியளவில்
150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர்.

Sunday, March 02, 2014

மதிய உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது; ஐகோர்ட்டு தீர்ப்பு

மதிய உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு துறை தேர்வுகளில் தேர்ச்சி அவசியம்: பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு, மாநில அரசின் அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது

இன்று கூடிய மத்திய அமைச்சரவையில்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத
அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல்
அளித்துள்ளது.

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகள் மே 2014 ஆறிவிக்கை வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2014 முதல் 31.05.2014

6வது ஊதியக் குறைகளை நிவர்த்தி செய்ய நீதிபதி தலைமையில் குழு; அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவு

தமிழக அரசுப் பணியாளர்களின்
ஆறாவது ஊதியக் குழு தொடர்பான
குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற
நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி
தலைமையில் குழுவை ஏற்படுத்த தமிழக
அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) - 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தவுள்ளது - மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இயக்குனரின் அறிவுரைகள்

DEE - TETOJAC ONE DAY STRIKE ON 06.03.2014 INSTRUCTIONS REG PROC CLICK HERE...

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21cE5Zei10WjBwa3M/edit?usp=sharing